ஆரணி அருகே

img

ஆரணி அருகே வீடு கோயில்களில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி, அரிசி ஆலை உரிமையாளர் வீட்டின் பூட்டை  உடைத்து 80 சவரன் தங்க நகைகள் மற்றும்  5 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்